தேசத்தந்தை மகாத்மா காந்திஜி கலைத்தந்தை கருமுத்து
தியாகராசரின் மேல மாசி வீ தி இல்லத்தில்விவசாய உடை
அணிந்தார்கள் .திருமணத்திற்கு பின் தனது துணைவியாரை
திருமதி இராதா தியாகராசன் அம்மையாரை தமிழ் அறிஞர் அவ்வை துரைசாமிபிள்ளை அவர்கள் மூலமாக தமிழைக்
கற்பித்து அழகப்பா பல்கலைக்கழக த்துணைவேந்தர் ஆக்கினார்கள் . தமிழ் பயில ஒரு எளிமையான மொழி என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.திருமதி இராதா தியாகராசன் அவர்கள் திருவாசகத்திற்கு ஆய்வுக்கட்டுரை
எழுதியுள்ளார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment