Monday, November 23, 2009

கருமுத்து கண்ணதாசன் கவிதை

பெயரும் புகழும் பெருவாழ்வும்

கவியரசு கண்ணதாசன்

உரமுள்ள நெஞ்சம்;வாழ்வில்

உறுதியால் வளர்ந்த நெஞ்சம் !

திறமுள்ள நெஞ்சம் ;நேர்மை

செம்மையால் மலர்ந்த நெஞ்சம்

அறமுள்ளநெஞ்சம் ;என்றும்

அன்புடன் பழகும் நெஞ்சம்

1 comment:

  1. 9842238022 கோவை கோகுலன் பேசினேன்

    ReplyDelete