Friday, March 29, 2013

ஹரி ஈஸ்வர் பவனம் நூல் நிலையம் .
.1. அர்த்தமுள்ளஇ  ந்து மதம் 1ஆம் பாகம்
 2.இரண்டாம் பாகம்
3. மூன்றாம் பாகம்  
4. நான்காம் பாகம்
5. ஐந்தாம் பாகம்
6. ஆறாம் பாகம்
  7.ஏ ழாம் பாகம்
8. எட்டாம் பாகாம்
9.ஒன்பதாம் பாகம் 1.
10. பத்தாம் பாகம் .
11. இலக்கிய இன்பம்  கள்ளபிரான்
12. இலக்கிய புதையல் கள்ளபிரான்.
13. குரல் வாசிப்பு முனைவர் எ.வை.சண்முகம்
14. சனாதந தர்மம் கள்ளபிரான்
15. ஆச்சர்ய பிரபாவம்  கள்ளபிரான்
16. இலக்கிய ஊற்று. வெ. வரதராசன்
17 ஒன்றே சொல் நன்றே சொல்  சுப.வீரபாண்டியன்
18.               "மேற்படி
19.                 மேற்படி
20. இதனால் சகலமானவர்கட்கும்   வைரமுத்து
                    கதைகள்
21. இதயத்தை திருடிய தேவதையே ர. மகேஸ்வரி
22. கண்மணி நி மிர்ந்து நில்லடி அகிலா கோவிந்த்
23. மனதை தொட்ட மயிலிறகே
 24. வசந்தமல்லி. ரமணிசந்திரன்
 25. மன்னவனே வரலாமா அகில கோவிந்த்
26. இனி வரம் உதயம்  ரமணி சந்திரன்
27. நி


அகில இந்திய வானொலி திருச்சி. கே.சண்முகசுந்தரம்  நிகழ்ச்சிகள்.
7.1.73  மாலை 6.45  கிராம சமுதாய  நிகழ்ச்சியில் கே.ச. பேட்டி எடுத்தவர்   கோ
செல்வம்.
4.11.73 காலை 9.15 மணி  தகவல் நேரம்  கே.சண்முகசுந்தரம்.
2.6.74 மாலை 9.15  மணி தகவல் நேரம் கே. சண்முகசுந்தரம்
1.9.74  இரவு 9.15  தகவல் நேரம்
20.1.74 12.04 மதியம் சூரிய காந்தி  நாடகம் எழுதியவர் கே.சண்முகசுந்தரம்.

29.12.74  இரவு 9.15 மணி தகவல் நேரம்
1975. 2.3.75  

bus conductor behaviour by k.shanmugasuntharam.

ஓடும் பஸ்ஸில்  தமிழ்நாடு நாளிதழ் 5.12.54  க.சண்முகசுந்தரம் .
      சமிபத்தில் நான்டவுன்  பஸ்ஸில் பயணம் செய்த பொழுது  அதில் வந்த கண்டக்டர்  சிறந்த நகைச்சுவையாளர். பஸ்ஸில் வந்த பயணிகள் அனைவரையும் தனது பேச்சால் சிரிக்க வைத்துக் கொண்டே வந்தார். அதே சமயம் தனது கடமையையும் சரிவர  ஆற்றி வந்தார்.
     பஸ் நிற்குமிட ங்களில் வண்டி  நின்றதும்  கீழே  நின்று கொண்டிருந்த பயணிகளை  தயவுசெய்து வண்டி அநியாயமாக  வெய்யிலில் நிற்கிறது.  என்று வேடிக்கையாக கே கூறினார். பயணிகளும் சிரித்துக் கொண்டே  வேகமாக ஏறினர் 
      வண்டி கடைசி ஸ்டாப்பை நெருங்கியதும்  யாராவது டிக்கெட் வாங்காதிருந்தால் உடனே வாங்கிவிடுங்கள்  இல்லையெனில் இரண்டு ரூபாய் கிடைக்கும். என்றார் இரண்டு ருப்பி கிடைத்தால்  நல்லது தானே என்றேன்.
       உங்களுக்கு கிடைக்கும் என்றா கூறினேன் . கம்பனிக்கு அல்லவா கிடைக்கும்  என்று கூறினேன்.  என்றார்.
       டிக்கட் வாங்காதவர்கள் இரண்டு ருப்பி அபராதம் கட்ட நேரிடும்  என்ற செய்தியும் நாசுக்காக கீறிய முறை பாராட்டத் தகுந்ததாக இருந்தது. இவரைப்போல மற்றகண்டக்டர்களும் பணியாற்றினால்  மரியாதை வாரம் என்று  கொண்டாட வேண்டிய அவசியம் இருக்காது எனக் கருதுகின்றேன். 

tower and tank article dedicated mrs. radha thiagarajan date of demise 27.3.2013 written by ks typed by jiharisundar gokul eswa shanmugar.ugasuntharam

பஞ்சு மூட்டைகளை சரி யாக அடுக்கி  எவ்வித சேதமும் இல்லாமல்  ஒற்றைக்கல்லை  மேலே  ஏறித் திருப்பணி யை  பூர்த்தி செய்தாராம்.  
 இவ வரலாற்றின் உண்மையை  ஆதார பூர்வமாக ப பெரியவரால் காட முடியா விட்டாலும்  கர்ண பரம்பரையாக  வழங்கி வரும் இக்கதை எங்களது 
மனதைபெரிதும் கவர்ந்தது. பெரியவருக்கு எங்கள் நன்றியையும்  வணக்கத்தையையும்  தெரிவித்து விட்டு நாங்கள்  அடுத்த ரயிலில் ஊர் திரும்பினோம்.  இக்கட்டுரை யை பதீவு செய்ய ஆரம்பிக்கும் பொழுது பூட்டன் எழுதியதை பேரன் கல் ஜெய் ஹரிசுந்தார் கோகுல ஈஸ்வர்  ஆகியோரால்  ஆர்வத்துடன் பதிவு செய்யப்பட்டது. 27.3.2013 திருமதி இராதா தியாகராசன்  அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள்.  அவர்களுக்கு  இக்கட்டுரை யை  நினைவு அஞ்சலி யாக  வெளியி டுகி ன்றேன்.தமிழ்நாடு நாளி தழ்  இக்கட்டுரை வெளியானது. எழ்தியவர தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய எனது தந்தை க.சண்முகசுந்தரம் . பொறியியல் சம்பந்தமானடுகட்டுரை
.
தாமதியாமல் தங்கள் தங்கள் ஊரை நோக்கி கிளம்பினர் வளை பெருத்த சிமை என்ற தஞ்சைக்காரராரின் வாக்கு திருவாருகரருக்கு ஊற்றுக்கண் களைக்கண்டுபிடிக்கும்உபயத்தில் புலபடுத்தியது. "வாளை "என்ற ஒருவகை  மீன்களுக்கு இயற்கையிலேயே ஊற்றுக் கண்களைச் சுற்றி ஒருவித இயல்பு உண்டாம் கண்களுக்கருகே  அவை அக்கண்களை  அடைக்க முயலு வது போன்று அங்கேயே சுற்றிச் சுற்றி  வருமாம் .வாளை மீன் விடப்பட்ட கேணி ஊற்றே அடைப்பட்டுப் போகுமென்று  கூறப்படுகிறது . வாளை மீன்கள்  சிலவற்றைக் கொணர்ந்து  கமலாலயத்தெப்பக்குள த்தில்  விடசெய்து  அவற்றின் உதவியால் ஊற்கே கண்களின்  இருப்பிடத்தை  அறிந்தார். . தபதி   தற் காலி  க  ஊற்றை அடைத்துக் கொண்டு இருந்த  தண்ணிரை  வற்ற செய்தார்  ஊற்று க்கண் களை   அடைத்து வைத்து ருந்ததால்  இருந்த தண்ணிரை வெளியேற்றுவதில்  சிரமம் ஏதும் இல்ல. படிக்கட்டு  வேலைகளை ப பூர்த்தி செய்த பின்னர்  ஊர்ருக்கன்களை திறந்து விட்டார்.
     அதே போன்று  தஞ்சை தபதியும் சாரப்பள்ளம்  என்ற ஊரி ல் இருந்து

தன்னிடம்  பேசிக்கொண்டு இருந்தவர்  செய்யாமற் செய்த பேருதவி போன்று வழி காட்டிய வர  எந்த ஊர்க்காரர்  என்ர்ர்வது அறிந்து  கொள்ளலாமென விசாரித்தார்.  தஞ்சைக்காரர்  என அறிந்ததும் ஆவல் மிகுதியும்  கொண்டவராய் ஐயா தங்கள் ஊர் பெரிய கோவில் திருப்பணி முடிந்து விட்டதா?அந்த  பிரமாண்டமான ஒர்ரைகல்லை மேலே ஏற்றிவிட்டார்களா ?
தங்கள் ஊர் திருப்பணி இன்னும் முற்று பெரவில்லை  என கூற வெட்கப்பட்டு  கொண்டூ  அவரும் திருப்பணி முடிவு பெற்று ,குடமுழுக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாக  புளுகினார் "பஞ்சு  பெருத்த சீமையில் இதுபோன்ற  கற்களை மேலே உயர்த்த என்ன பஞ்சம் என்றார் திருவாரூர்காரர் இவ் வார்த்தையை  கேட் டதும் தஞ்சைக்காரர்  ஒரு துள்ளு  துள்ளினார் .தான்படும் துன்பத்தை அறிந்து ஆண்டவனே தனக்கு வழிகாட்ட  வந்திருப்பதை எண்ணினார் .தங்கள் தங்கள் புதிருக்கு விடைகள் கிடைத்து விட்ட படியால் ஒருவரை ஒருவர் இன்னாரென்று   இனம் புரீந்து கொள்ளாமலேயே ஒருவருக்கு ஒருவர் நன்றி கூறிக்கொண்டு இரவோடு இராவாக சற்ற்று 

Thursday, March 28, 2013

ஊற்றை கே கண்கொண்டு பிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள்  அனைத்தும் வீணா யின .  தஞ்சை தபதியார் போன்று திருவாராரும்  மனமுடைந்து தன கால் சென்ற வழி நடந்து  அம்மாமண்டபத்தை யடைந்தார்.  இருட்டில்  ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு  கொள்ள இயல வில்லை.  சத்தத்தில் இருந்து  யாரோ வந்திருப்பதை உணர்ந்து  தஞ்சைக்காரர்  யார் நிங்கள்  எந்த ஊர்  என் விசாரித்தார்.
   நான் திருவாரூர்  தங்கள் எந்த ஊரு/  எனதிருப்பி கேட்டார். திருவாரூர்  என்றது கமலாலயத்திருப்பணி  தஞ்சைக்காரருக்கு  நினைவு  வந்தது.  மிக ஆவலுடன்  ஐயா கமலாலயத்திருப்பணி நடைபெற்று வருவதாக கே கேள்விப்பட்டேன்  படிகட்டு வேலையெல்லாம் பூர்த்தியை விட்டத  என விசர்ரித்தார். நிலைமையை கூற  விரும்பாத திருவாரூரார்  படிக்கட்டு வேலை முடிந்து  எத்தனயொஅ நாட்கள்  ஆகி விட்டனவெ நப்புளுகினார்.ஓகோ  வாளை  பெருத்த  சீமை  ஊற்றுக் கண்ணை கே கண்டுபிடித்து அடைப்பது  உங்கள் ஊர்க்காரர்களுக்கு ஒரு பிரமாதமான  செயலா எனக் கேட்டார்/  அதனைக்கேட்டதும்  திருவாரூரா ருக்கு பளிச்சென யுக்தி உதயமாகியது.  இந்த தந்திரம் தனக்கு  இதுநாள் வரை தோன்றாமற் போனதே  என் மனதிற்குள் எண்ணினார்.  தானடைந்த பெரும் பயனை எண்ணி மன மகிழ்ந்தார்.  இதுவும் ஆண்டவன் திருவருள் என மனதிற்குள்