Sunday, December 25, 2011

முடியும் என்று சொல்லியே முடித்து விட்டார்களே
நெஞ்சு இருக்கும் வரைக்கும் உன் நினைவு இருக்கும்
நாங்கல்லாம் என்று கூறி நீங்கி விட்டாய்
அழுகின்ற கண்ணீர் கொதிஉள்ளம் தனை குளிர்விக்குமா
ஏட்டில் எழுதி வைத்தேன் அழுத்தியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமட இறைவா கூட்டி சென்ற இடம் ஏதடா
துன்பத்திலே ஒரு சொல்லினை சொல்லி சிரிக்க செய்திடுவாய்
பாண்டியம்மா பெத்த பிள்ளை பாண்டிநாடு புகுந்த தம்மா
உறைவிடம் தந்த மகள் உறைந்து போனதம்மா
உடை எடுத்து தந்த மகள் உள்ளத்தை உடைத்ததம்மா
உணவு தந்த மகள் உலகை விட்டு மறைந்ததம்மா

No comments:

Post a Comment