Sunday, December 25, 2011

கீதாவிற்கு அஞ்சலி

விழிகளில் கண்ணீர் மல்க வழியெல்லாம் உந்தன் சிந்தனை
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாய்
அல்லும் பகல் காத்திருந்து பறி கொடுத்தோம்
தட்டிப்பறித்து விட்டாரே சஞ்சலம் கொள்ள வைத்தாரே
நினைவாலே கவி எழுதி உனக்காக வைத்தேன்
மறு பிறவி எடுத்து வா மருமகளே
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போன தோ
கடிந்து ஒரு சொல் சொல்லியதில்லை அதனால்
ஒடிந்து போனது எங்கள் மனம் அறிவாயா

No comments:

Post a Comment