Saturday, August 15, 2009

நினைவில் வாழும் சு.செல்வராஜ் இரங்கற்பா 4.10.2008 எழுதியவர் ச.இளமுருகுபுண்ணியமூர்த்தி பெற்றோர் உனக்கிட்ட பெயர்பண்ணிய கீர்த்தி உற்றோர் வடித்திட்ட கண்ணீர்படுத்து படுத்த்க்கூடாது என்று எண்ணினாயோப‌ட‌ப‌ட‌வென‌ப்ப‌ற‌ந்து விற‌குக்கு இரையானாய்செல்வ‌ராசுக்கு அழ‌கென‌ செழுங்கிளை தாங்கினாய்உற்ற‌ துணைய‌றியாம‌ல் உத‌வினாய் உத‌விபெற்ற‌வ‌ர்க‌ள் க‌த‌றின‌ர் நாஙக‌ள் உள்ப‌ட‌friend தாத்தா பேர‌ப்பிள்ளைக‌ள் அறிவ‌ர்அப்ப்டிச் சொல்லி அவ‌ர்க‌ளை வ‌ள‌ர்த்திட்டாய்நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ தோன்ற‌ வித்திட்டாய்ப‌ல‌ வ‌ள‌ங்க‌ள் பெற்று உன் பேர் சொல்லும்க‌த‌றி அழுத‌ இட‌த்தில்ம‌ழ‌லை அழுதுசிந்திய‌ க‌ண்ணீர் மாறி சிரிப்பொலி கேட்க‌ட்டும்ப‌டிப்ப‌டியாய் வ‌ள‌ர்ந்த‌ உற‌வு அடுத்த‌ பிற‌வியில் அமைய‌ட்டுமஇருவ‌ழித்தாத்தாக்க‌ள் உண்டு இறுமாந்திருந்த‌ வேளைஒருவ‌ழித்தாத்தா விழிக‌ளை ஈர‌மாக்கிச் சென்றுவிட்டாய்















No comments:

Post a Comment