விழிகளில் கண்ணீர் மல்கவழிதனில் சித்திர்ன் சிந்தனைநான் சொன்ன வார்த்தைகள் நோய் பற்றி ஆகும்ந் சோன்ன வார்த்தைகள் மருந்தாக ஆகும்உலவி வந்த போது உளம் மகிழச்செய்தாயேசுகம் தந்த உறவே சோகத்தைத் தந்தாயேஉதித்ததால் மனங்குளிரச்செயதாயஉதிர்ந்த்தால் மனதில் கனலை வீசிவிட்டாய்விழுதுகள் தாங்கும் போது வீழ்ந்த மாயம் என்னபடுத்து நீ படுத்தககூடாது எனப்படபடத்துப் பறந்தாயோநெஞ்சம் பதைக்குது நெஞ்சடைத்த காரணம் கூறுஇருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வாழ்ந்து விட்டாய்உயிரானாய் உறவானாய் விழுதானாய் வீழ்ந்து விட்டாயேமான் போலத்துள்ளினாய் தள்ளினாயே மாளாத்துயரில்சொந்தங்களை விட்டு சொர்க்கத்திற்கு சென்றாயோசிரிக்க வைத்த நீ சிந்தையைக் கிளறி விட்டாய்"T" ஷர்ட் அணிந்த துரையேபாசத்தில் பாடினோம் சித்திரனே முக்தி அடைந்து விட்டாய்நினைவில் வாழ்ந்து எங்கள் வளத்தைப் பெருக்குவாயேபஞ்சாலைக் கவிஞர் ச.இளமுருகன் 18.6.2006 அன்று ரா.சித்ரன் நயினார்அமரரான போது பாடியது. |
Saturday, August 15, 2009
திர. சித்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment