Tuesday, September 24, 2013

Thursday, September 19, 2013

shanmugalakshmi weds sathiamoorthy on 15.9.2013

ஜயசந்திரன்  மஹால் கீழ்கட்டளை சென்னையில் சண் முகலக்ஷ்மி .-சத்தியமூர்த்தி திருமணம்  மிகவும் சிறப் பா க நடைபெற்றது. .  சங்கர்  அனைவரையும் வரவேற்றார். சுதாகான் வள்ளி தம்பதி மண்டபம் முழுவதும் ஓடியாடி ஆக  வேண்டிய  வேலைகளை மேற்பார்வை செய்தார்கள். பத்மநாபன், வள்ளிமயில், திருஞான  சம்பந்தம்
வாசல் அருகே வரவேற்றார்கள். மணப்பெண்ணும் மாப் பிள்ளையும் மண்டபத்தின் நுழைவாசலில் ஊஞ்சல் ஆடினார்கள். பின்பு பத்து மணிக்கு மேல் கெட்டி மேளம்  முழங்க  சத்தியமூர்த்தி  சண்முக லட்சுமி கழுத்தில் தாலி கட்டினார்.   சங்கரும் அன்னபூரணியும் மேடையில்  இருந்தனர்.
அன்பும் அறனும் உடைத்தோ ராய் இல்வாழ்வின்
பண்பும்  பயனும் அருளக்  நமச்சிவாய  என அறநெறியண்ணல்  எழுதிய வரிகளை அவரது படத்துடன்  அச்சிட்டு  மணமக்களுக்கு வாழ்த்தாக வழங்கினேன். பின்பு அதனை அன்னபூரணியிடம் கொடுத்தேன். 
இப்பொழுது தமிழக அரசு  செயலாளராக    உள்ள மூ. இராசாராம் அவர்கள் 
திருக்குறளில் நன்முத்துக்கள் என்ற நூலினை எழுதினார்கள். 23.5.2009 ல் குடியரசுத்தலைவர்  எ பி ஜே அவர்கள் முன்னுரை எழுத வ.கல்யாணம்  அவர்கள் இணையதளத்தில் மதுரை கி.பழ நியப்பனார் எழுதிய திருக்குறட்  சிந்தனை  தமிழருக்கு  வழிகாட்டியாக  திகழும் என புகழ்கின்றார்கள். மணமகள் கி.பழநியப்பனாருக்கும் எனக்கும் பேத்தி.14,15 இரு நாட்களிலும் பாலாஜி கேட்டரிங் வழங்கினார்கள். சுதாகரன் வள்ளி மறு வீ ட்டு பலகாரம் அன்படன் கொடுத்தார்கள். வாழ்க மணமக்கள்.

Saturday, September 7, 2013

4.9.13 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். மதுரைக்கு நூல்கள் தேடி வந்தேன். உலகத்தமிழ் சங்கம் தனி அதிகாரி உயர்திரு க.பசும்பொன் அவர்கள் தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா   மேடையில் முனைவர் இரா. மோகன் , மனிதத்தேனி இரா. சொக்கலிங்கம்  மற்றும் திரளான தமிழ் அறிஞர்கள் மத்தியில் திரு. ச. இள் முருகு அவர்கள் "மகாத்மா காந்தி அவர்கள்  கருமுத்து தியாகராசர்  அவர்களின் மேல மாசி இல்லத்தில் விவசாய உடை அணிந்தார்கள் , அறநெ றியண்ணல் கி.பழநியப்பனார் பற்றிய ஆதாரங்களை சுமந்து செல்கின்ர்றார் எனப பாராட்டினார். 9.9.13 அன்று நறுள்மிகு மீனாக்ஷி அம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் என் சகலர் மகன் சி.விக்னேஸ்வரன்  சுனந்தா திருமணத்தில்  வாழ்த்து செய்தியாக வழ ங் குகின்றேன்.

Sunday, August 18, 2013

ருக்மிணி சண்முகம் ப்செட்டியார் தம்பதி பாதாம் எடுக்க விரும்பினார்கள். அப்பர் ஸ்டுடியோவில் மாணிக்கம் அண்ணன் அவர்கள் இராமமூர்த்தி படம் எடுத்து கொடுத்தனர். படத்தை பார்த்தவுடன் சண்முகம் செட்டியார் கோட்டு விளம்பரத்திற்கு வேறு ஆள் கிடைக்க வில்லையா என்று கூறினார். உயர்திரு வள்ளியப்பா செட்டியார் அவர்கள் அப்படத்தின் பிரதியினை எனக்கு கொடுத்தார். சாளரம் என்கின்ற நூலினை சங்கர் கற்பகவேணி திருமண நாளன்று வெளியிட்டேன். அதில் சண்முகம் செட்டியார் படம் இருந்தது. இம்முறை அந்த தம்பதியரிடம் கேட்டு சாதனையாளர் கருமுத்து தியாகராச  செட்டியார் நூலில் வெளியிட்டேன். இந்த மாதம் பழைய மாணவர்கள் சங்கத்தினை வள்ளியப்பா செட்டியார் கூட்டியுள்ளார். நிதியுதவி கேட்டுள்ளார். முத்து விஜயனிடம் நூலினை அதிக விலையீட்டு நிதி திரட்டலாமா எனக் கேட்டுள்ளேன். அவரும் சண்முகசுந்தரம் வீட்டின் அருகில் கோவையில் இருப்பதால் கோரிக்கை நியாயமாக த்தோன்றுகின்றது 

Friday, August 16, 2013

தமிழ் வளச்சித்துறை சிறந்த நூல்களுக்கான அறிவிப்பை 15.8.2013 வரை அறிவித்தது. 156 பக்கங்களை சாதனையாளர் க்கருமுத்து  தியாகராசா செட்டியார் பற்றி தொகுத்து 12.8.2013 ல் பதிவு செய்தேன். 5.8.13 ல் தமிழ் வளர்ச்சி  செயலாளர் உயர்திரு மூ. இராசாராம் அவர்களை தலைமை செயலகத்தில் ஆறவது மாடியில் 5 மணியளவில் சந்தித்தேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் உதவி செயலாளர் சோ. முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ் சங்க பொன்விழா மலர், திருவள்ளுவர் ஈ ராயிரம் ஆண்டு மலர், அற நெறியண்ணல்  பவள விழா மலர்  ஆகியவற்றினை கொடுத்தேன். ஒரு பிரதி தான் இருக்கிறதா என கேட்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு ஆவன   செய்வதாக கூறினார். பொறியியல் கல்லூரி நுழைவு மதிப்பெண் பார்க்கையில் தமிழிலும் மதிப் பெண்  கண்ணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ் வளரும் என்று கூறினேன். அரசிடம் கூறி ஆவன செய்வதாக கே.கூறினார். தினசர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சந்திக்கலாம். தொலை பேசி எண் 044 25672887  தனது பு கைப்படத்தினை  கேட்டவுடன் கொடுத்து வாழ்த்தினார்.  மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 

Saturday, July 13, 2013

ki.palaniappanar father of pazanedumaran centenary celebration

திருக்குறள்  இன்ச்பி ரேசன் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை திரு.எம்.ராஜாராம் எழுதி25.9.2009 ல் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே .அ ப்துல்கலாம்  வெளியிட்டார்கள்.அதில் கி.பழ்னியாப்பனார் எழுதியு திருக்குறட் சிந்தனை திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கட்கு வழிகாட்டியாக    
சிஇந்து விளங்குகிறது என்கின்ற செய்தியினை தலைவர் பழ.நெடுமாறன் அனுமதியுடன் திரு.பிச்சை கணபதி மூல்ம் ச.இளமுருகன் வழங்கி மகிழ்ந்தார் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கிறேன் .  

Wednesday, July 10, 2013

மதுரையில்   அற   நெறிய ண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு  விழாவில்  வழங்கப்பட்ட குறிப்பினை எழுத விரும்புகின்றேன். வி.சுந்தரமும்  எம்.இராஜாராமும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஒய்வு 

பெற்றவர்கள். திருக்குறள்  ஆங்கில மொழியாக்கம் செய்ய கி.பழநிய  ப்பனார்
 எழுதிய திருக்குறட் சிந்தனை  உதவியாக  இருந்தது  எனவும் இனி வரும் நாட்களில்  திருக்குறள் ஆ ராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு  வழிகாட்டி யாக இருக்கும் என டில்லியிலிருந்து ரூபா &கோ  வெளியிட்டுள்ள நூலில்திருக்குறள் பிர்ல்ஸ் ஒப் இன்ஸ்பி