Tuesday, August 9, 2011

உயர்திரு .பழ நெடுமாறன் ஆதரவாளர் பஞ்சாலைக் கவி இளமுருகன் .

VGP means very good person border vGP means variety of goods possessor for sales VGP m
eans very good promotors VGP means Very Good in prompt டெலிவெரி
வங்கக் கடலோரம் தங்கக் கடற்கரை
பொங்கும் அலையோசை எங்க வி ஜி பி புகழ் பாடும்
கர்ண மகராஜனுக்கு கவச குண்டலம்
வி ஜி பி குடும்பத்தார்க்கு கோட்டும் சூட்டும்
உள்ளத்து நல்ல உள்ளம் வி ஜி பிக்கு
தமிழுக்கு வழங்காது உறங்க மாட்டார்
நாலும்இரண்டும் சொல்லுக்குறுதி
சொல்லும் செயலும் வி ஜி பி க்கு உறுதி
முத்தமிழ் வளர்த்திட உலகத்தமிழ் ச சங்கம்
முத்தமிழ்ககாவலர் கி.ஆ.பெ திரை ப படம் வி ஜி பி
வள்ளுவன் சிலை தனை உலகினுக்கு தன செலவில்
தந்து வான் புகழ் கொண்ட வி ஜி பி.
யாமறிந்த தொழில் அதிபர்களில் வள்ளுவன் சிலைக்காக
தடையின்றி பணம் வாரி வழங்கும் விஜி பி.
தமிழ் அறிஞ்ர தனிக் கண்டால் தன்னை மறந்து பேசிடுவார்.
காவியமே பாடலாம் சந்தோசத்திற்காக
ஆவியும் அளிப்பார் தமிழுக்காக
வாழிய வி ஜி பி வாழ்க நற்றமிழர்
வாழிய சந்தோசம் வழிய தாய்த்திரு தமிழ்நாடு.
உயர்திரு பழ. நெடுமாறன் அவர்களை உலகிற்கு த தந்த
ஆசான் அறநெறி அண்ணல் கி. பழநியப்பனார்அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழக நிறுவனர் அவர்களை நினைவில் நிறுத்தி
பாடலை எழுதியவர் பஞ்சாலை க கவிஞர் இளமுருகன்.

Wednesday, August 3, 2011

கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பவள விழா

நாள் : ஆகஸ்ட் பதினைந்து இரண்டாயிரத்து பதினொன்று.
இடம் : வி.ஜி.பி. பீச் ரிசார்ட் , சோழமண்டபம், கிழக்கு கடற்கரை சாலை சென்னை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
டாக்டர் (திருமதி)ராதா தியாகராசன் அவர்கள் இயற்றிய ஆலைஅரசர் கருமுத்து
தியாகராசர் வரலாற்று நூலினில் தேசத் தந்தை மகாத்மா காந்தி கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் இல்லத்தில் அரை ஆடை அணிந்த வரலாற்று சிறப்புமிக்க
செய்தி இடம் பெற்றது போல வி.ஜி.பி. உலகத்தமிழ்ச சங்கம் தயாரித்து சுப.முத்துராமன் இயக்கிய முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றில் திருச்சிராப்பள்ளியில் ஏழு எதிர்க்கட்சிகள் கூடி நடத்திய மாநாட்டின் படங்களை இடம் பெறச்செய்தவர் வி.ஜி.பி. என்பதை உலகத்தமிழர்கள் பாராட்டி நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். படங்கள் விளக்கங்களோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாலை கே கவிஞர் ச,இளமுருகன்

Wednesday, June 1, 2011

ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தினமலரில்

ஷார்ஜா ரோலா அல்முபாரக் சென்டரில் உள்ள ஏசியன் பேலஸ் ஹோடேலில் இலக்குமணன் முதன்மை மேலாளர், துபாய் தமிழ் சங்க தலைவர் ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள் முன்னிலையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி பழைய மாணவர்கள் நூற்றி நாற்பது குடும்பத்தாருடன் கூடி கருமுத்து கண்ணன் அவர்கள் வாழ்த்து செய்தியுடன் கலந்து உரையாடல் நிகழ்ச்சி மே மாதம் ஆறாம் தேதி நடத்தினர். திரு. சிவக்குமார், இராஜா , மன்னவன் ஆகியோருக்கு கருமுத்து தியாகராசர் படம் கொடுக்கப்பட்டது.

Saturday, May 28, 2011

பழ.நெடுமாறன் துபாயில்



இலக்கியப்பேச்சாளர் தமிழ் ஆர்வலர் திரு.பழ .நெடுமாறன் மே ௨௭ வெள்ளிக்கிழமை அல் கிசைஸ் பெண்கள் உயர் தொழில் நுட்பக்கல்லூரி துபாயில் சொற்பொழிவு ஆற்றினார்கள். பஞ்சாலை கவிஞரும் அவரது துணைவியார் திருமதி கல்யாணியும் தலைவர் பழ . நெடுமாறன் அவர்களை சந்தித்தோம் . சந்திக்க உதவிய தோழர்கள் கோவிந்தராஜ் , பழனி , ஆனந்தன், மலை , மதன், சிவபெருமாள் ஆகியோருக்கு எங்களது நன்றி.உலகத்தமிழர் பேரமைப்பு க்கு நிதி தாருங்கள்.






Tuesday, May 24, 2011

பஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத்தல் பணமிழக்கும் வழி.
அரைக்கெண்டையை ஓட்டினால் அதிக உற்பத்தியேஅறுத்தெரிவதால் குறையும் உற்பத்தியே.
நூல் நூற்கவே பஞ்சு என்பர்கழிவுக்கும் அதுவே துணை.
அறுந்த இழைகட்டி தரத்தினைப்போற்று ஆரியாதுரிதமாக எடுத்து உற்பத்தியைக் கூட்டு.
பஞ்சினால் நூற்கப்பட்ட நூல் போல் ஆகாதேகழிவினால் நூற்கப்பட்ட நூல்.
பஞ்சை நூற்றலும் நூற்றதை விற்றலும் உலகில் பஞ்சாலையின் தொழில்.
நூற்ற‌தை விற்ற‌ல் விற்ற‌ லாப‌த்தில்ஊதிய‌ம் வ‌ழ‌ங்குவ‌து ப‌ஞசாலை.
உடை அணிந்து ம‌கிழும் மாந்த‌ர்க்கு உடை த‌ருவ‌து ப‌ஞசாலை.
ப‌ஞ்சு நூலைத்த‌ருதலால் ப‌ஞ்சுஉயிரினும் ஓம்ப‌ப்ப்டும்.
பஞ்சினால் நூற்க‌ப்ப‌ட்ட‌ நூல் சிறிதெனினும்த‌ர‌மான‌தெனில் ந‌ல்ல‌ விலை த‌ரும்.
எண்க‌ள் ஓட்டுவ‌தால் என்ன‌ ப‌ய‌ன்நூல் உற்ப‌த்தி கூடாவிடின்.
எப்ப‌ஞ்சு எந்நூலைத் த‌ரும் ஆய்ந்து அப்பஞ்சைஅப்ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து அறிவு.
ந‌ல்ல‌ ப‌ஞ்சை வ‌ழ‌ங்குவ‌து ந‌ன்று ந‌ன்ற‌ல்ல‌துஅன்றே நிறுத்துத‌ல் ந்ன்று.

k.shanmugasundram

மதுரை மலர் திருவள்ளுவர் நினைவு இதழ் 1951ல் வெளிவந்த கட்டுரை. மதுரை மலர் அறநெறியண்ணல் கி.பழநியப்பனாரால் வெளியிடப்பட்ட மலர்.திருக்குறள் எனாமல் போர்டுகள். வள்ளுவன் குறளை வையகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் கருத்துரையுடன் திருக்குறள் அட்டைகள் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வழங்கியும் திரைப்படக்கொட்டகையில் குறள் சிலைடுகள் காண்பித்தும் சிறூசிறூ புத்தகங்கள் வெளியிட்டு வந்த எமது கழகத்தார் தற்சமயம் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்ட 3 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் எனாமல் போர்டுகள் தயாரித்து ஒவ்வொரு ஊரிலும் பஸ் நிலையம் போன்ற பொது இடங்களில் மாட்டி வைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு போர்டிலும் வெவ்வேறு குறள்கள். இப்படி என் தந்தை க. சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொன்டினை ஆரம்பித்து முத்தமிழ்க் காவலர் அவர்கள் வாயிலாக கருமுத்து தியாகராசர் அறக்கட்டளையின் மேலாளராக பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்கள். ஐயா பழ நெடுமாறனது குறிஞ்சி இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மத்ரை திருவள்ளுவர் கழக பொருளாளர். என் தந்தையின் வழியில் கோவையில் நிறுவி தொடர்ந்து பணி செய்ய விரும்புகின்றேன். ச.இளமுருகன் துபாய் 24.5.2011

Thursday, May 5, 2011

அழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன்
ஆற்றூ பணி அனைத்திலுமே தனித்த நோக்கினன்
பழமரமாய்ப் பயன்கொழிக்க வங்கி கண்டான்
பல்விதமாய் எதிர்நோக்கும் பார்வை கொண்டான்
வளவளத்த நத்தை போலும் செய்கை செய்யான்
வளமொரு புயற்செய்கைவெண்டி நிற்பான்
கலகலத்த நகையாளன் தீரம் மிக்கான்
'கருமுத்து தியாகராசன்' நினைவு வாழ்க.