Wednesday, August 3, 2011

கலைமாமணி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் பவள விழா

நாள் : ஆகஸ்ட் பதினைந்து இரண்டாயிரத்து பதினொன்று.
இடம் : வி.ஜி.பி. பீச் ரிசார்ட் , சோழமண்டபம், கிழக்கு கடற்கரை சாலை சென்னை
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்
டாக்டர் (திருமதி)ராதா தியாகராசன் அவர்கள் இயற்றிய ஆலைஅரசர் கருமுத்து
தியாகராசர் வரலாற்று நூலினில் தேசத் தந்தை மகாத்மா காந்தி கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் இல்லத்தில் அரை ஆடை அணிந்த வரலாற்று சிறப்புமிக்க
செய்தி இடம் பெற்றது போல வி.ஜி.பி. உலகத்தமிழ்ச சங்கம் தயாரித்து சுப.முத்துராமன் இயக்கிய முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் வாழ்க்கை வரலாற்றில் திருச்சிராப்பள்ளியில் ஏழு எதிர்க்கட்சிகள் கூடி நடத்திய மாநாட்டின் படங்களை இடம் பெறச்செய்தவர் வி.ஜி.பி. என்பதை உலகத்தமிழர்கள் பாராட்டி நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். படங்கள் விளக்கங்களோடு பிரசுரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாலை கே கவிஞர் ச,இளமுருகன்

No comments:

Post a Comment