Tuesday, November 19, 2013

paza nedumaran status about plantains

11.11.2013 காலை 7 மணியளவில் தலைவர் பழ நெடுமாறன் அவர்கள்  நீரூ ற்று  அருகே நின்று கொண்டிருந்தார்கள். யாரும் அருகில் இல்லை . அருகில் சென்று கோவைக்கு திரும்புகின்றேன் என்றேன். அனைவரையும் அழைத்து வா என்று கூறினார்கள். கூப்பிடு தூரத்தில் நின்ற ஒருவரை அழைத்து சிவப்பாய் இருந்த செடியைக் காட்டி ஏன் வாடி இருக்கிறது என மெதுவாகக் கேட்டார்கள். வேரில் பூச்சி இருக்கின்றது என பெரியவர கூறினார்க. வாடிய பயிரைக்கண்ட வள்ளலார்மனநிலையில்  தலைவர் இருந்தார்கள்.       

No comments:

Post a Comment