Thursday, December 24, 2009

மருத்துவர் நயினார் சோமசுந்தரம் இரங்கற்பா

பஞ்சாலைக் கவிஞர் ச.இளமுருகு . கண்டவுடன் கரங் குவிப்பார்
பார்த்தவுடன் பணம் கொடுப்பார்
என் பிணி தீர்த்தவர் தன பிணிக்கு ஆளானார்.
என்னுடன் வசித்தவர் எந்நூலை வாசித்தவர்
அதிர்ந்து பே ச மாட்டார் அயர்ந்து போனார்
சீதைக்கு ராமன் அவர் சிதைக்கு ஆளானார் .
பிறர் நலம் காத்திட்ட சோமு
பரலோகம் அடைந்திட்ட சுந்தரம்
மீனா நந்தகுமாரை மீளாத்துயரில்
ஆழ்த்தினார் ரெத்தினம் சிவக்குமார்
இருக்க அஞ்ச வேண்டாம் .கார்த்திக்
ராமகிருஷ்ணன் பிரியா நந்தினி
விசுவாசபுரி நான்காம் தெரு மதுரை.

No comments:

Post a Comment