Sunday, December 26, 2010
வழங்கி வாழுகின்ற மக்கள் இறந்தும் வாழுகின்றார்கள் . நல்ல வழியில் பொருளைத் தேடி சமயத்தொண்டு , கல்வித்தொண்டு ,கலைத்தொண்டு , கலைத்தொண்டு வங்கிகளைத்தொடங்கி பொருளாதாரத் தொண்டையும் ஆற்றினார். வாழ்நாளில் காசோலை வழங்கியதில்லை. வளரும் மேலை நாடுகளுக்கு ச செல்ல விரும்ப வில்லை. பட்டம் பதவிகளை விரும்பியது இல்லை. தனது அலுவலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினார். தனது மகன் மாணிக்கவாசகம் செட்டியாரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் மான்யம் பெற வளைந்து கொடுத்தது இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment