திரை உலகினில் ஜெமினி நிறுவனம் இரும்புத்திரை திரைப்படத்தினை மீனாட்சி ஆளை பரவையில்திரைப்படமாக்கியது. தி.மு.க. வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தியாகராசர் பொறியியல் கல்லூரி கட்ட இலவசமாக இடத்தினை வழங்கிட ஆணையிட்டார்கள்.
புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தியாகராசர் கல்லூரிக்கு சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார்கள். ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே நாடகப் போட்டியினை நடத்தி வெற்றி பெறும்நாடகக்குழுவிற்கு அச்சுழல் கோப்பையை வழங்க சொன்னார்கள்.பிரகாசம் எழுதிய மாண்டவன் மீண்டான் நாடகம் தியாகராசர் கல்லூரிக்கு சுழல் கோப்பையை பெற்றுத் தந்தது. சாலமன் பாப்பையா அவர்கள் தந்தையாகவு ம இளமுருகன் மகனாகவும் நடித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment