ருக்மிணி சண்முகம் ப்செட்டியார் தம்பதி பாதாம் எடுக்க விரும்பினார்கள். அப்பர் ஸ்டுடியோவில் மாணிக்கம் அண்ணன் அவர்கள் இராமமூர்த்தி படம் எடுத்து கொடுத்தனர். படத்தை பார்த்தவுடன் சண்முகம் செட்டியார் கோட்டு விளம்பரத்திற்கு வேறு ஆள் கிடைக்க வில்லையா என்று கூறினார். உயர்திரு வள்ளியப்பா செட்டியார் அவர்கள் அப்படத்தின் பிரதியினை எனக்கு கொடுத்தார். சாளரம் என்கின்ற நூலினை சங்கர் கற்பகவேணி திருமண நாளன்று வெளியிட்டேன். அதில் சண்முகம் செட்டியார் படம் இருந்தது. இம்முறை அந்த தம்பதியரிடம் கேட்டு சாதனையாளர் கருமுத்து தியாகராச செட்டியார் நூலில் வெளியிட்டேன். இந்த மாதம் பழைய மாணவர்கள் சங்கத்தினை வள்ளியப்பா செட்டியார் கூட்டியுள்ளார். நிதியுதவி கேட்டுள்ளார். முத்து விஜயனிடம் நூலினை அதிக விலையீட்டு நிதி திரட்டலாமா எனக் கேட்டுள்ளேன். அவரும் சண்முகசுந்தரம் வீட்டின் அருகில் கோவையில் இருப்பதால் கோரிக்கை நியாயமாக த்தோன்றுகின்றது
Sunday, August 18, 2013
Friday, August 16, 2013
தமிழ் வளச்சித்துறை சிறந்த நூல்களுக்கான அறிவிப்பை 15.8.2013 வரை அறிவித்தது. 156 பக்கங்களை சாதனையாளர் க்கருமுத்து தியாகராசா செட்டியார் பற்றி தொகுத்து 12.8.2013 ல் பதிவு செய்தேன். 5.8.13 ல் தமிழ் வளர்ச்சி செயலாளர் உயர்திரு மூ. இராசாராம் அவர்களை தலைமை செயலகத்தில் ஆறவது மாடியில் 5 மணியளவில் சந்தித்தேன். கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் உதவி செயலாளர் சோ. முரளிதரன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ் சங்க பொன்விழா மலர், திருவள்ளுவர் ஈ ராயிரம் ஆண்டு மலர், அற நெறியண்ணல் பவள விழா மலர் ஆகியவற்றினை கொடுத்தேன். ஒரு பிரதி தான் இருக்கிறதா என கேட்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக கூறினார். பொறியியல் கல்லூரி நுழைவு மதிப்பெண் பார்க்கையில் தமிழிலும் மதிப் பெண் கண்ணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ் வளரும் என்று கூறினேன். அரசிடம் கூறி ஆவன செய்வதாக கே.கூறினார். தினசர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சந்திக்கலாம். தொலை பேசி எண் 044 25672887 தனது பு கைப்படத்தினை கேட்டவுடன் கொடுத்து வாழ்த்தினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
Subscribe to:
Posts (Atom)