Saturday, July 13, 2013

ki.palaniappanar father of pazanedumaran centenary celebration

திருக்குறள்  இன்ச்பி ரேசன் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை திரு.எம்.ராஜாராம் எழுதி25.9.2009 ல் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே .அ ப்துல்கலாம்  வெளியிட்டார்கள்.அதில் கி.பழ்னியாப்பனார் எழுதியு திருக்குறட் சிந்தனை திருக்குறள் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கட்கு வழிகாட்டியாக    
சிஇந்து விளங்குகிறது என்கின்ற செய்தியினை தலைவர் பழ.நெடுமாறன் அனுமதியுடன் திரு.பிச்சை கணபதி மூல்ம் ச.இளமுருகன் வழங்கி மகிழ்ந்தார் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கிறேன் .  

Wednesday, July 10, 2013

மதுரையில்   அற   நெறிய ண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு  விழாவில்  வழங்கப்பட்ட குறிப்பினை எழுத விரும்புகின்றேன். வி.சுந்தரமும்  எம்.இராஜாராமும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஒய்வு 

பெற்றவர்கள். திருக்குறள்  ஆங்கில மொழியாக்கம் செய்ய கி.பழநிய  ப்பனார்
 எழுதிய திருக்குறட் சிந்தனை  உதவியாக  இருந்தது  எனவும் இனி வரும் நாட்களில்  திருக்குறள் ஆ ராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு  வழிகாட்டி யாக இருக்கும் என டில்லியிலிருந்து ரூபா &கோ  வெளியிட்டுள்ள நூலில்திருக்குறள் பிர்ல்ஸ் ஒப் இன்ஸ்பி